Tuesday, 3 March 2015

துணிவே துணை!

"வாழ்க்கை பறவையின் வானம், நீ சிறுகு விரிக்கத் துணிந்தால்!"

கப்பல்கள் துறைமுகத்தில் இருக்கையில் பாதுகாப்பாகத் தான் இருக்கும், அனால் அவை அதற்காக கட்டமைக்கப் படவில்லையே!
துணிந்திடுவீர், தட்டப் படும் கதவுகளே திறக்கப் படுகின்றன!

No comments:

Post a Comment