மகாபாரதத்தின் Bottomline என்ன?
சுருங்கச் சொன்னால் குந்தி புத்திரர்களை மட்டுமே வைத்து விளக்கி விடலாம்.
கர்னன் மற்றும் பாண்டவர். பாண்டவர் தம் வாழ்வனைத்தும் சொல்லிலடங்கா இன்னல்களையும் இழிவுகளையும் அனுபவித்தாலும் தர்ம வழி விட்டு விலகவுல்லை.
ஆனால் கர்னனோ இழிவுகளையே காரணம் காட்டி அதர்மத்தோடு ஐக்கியமானான், அதர்மத்தொடு சேர்ந்து அழிந்தே போனான்!
So மக்களே, எது நடந்தாலும், எப்படி இருந்தாலும் எது சரியோ, அதைத் தான் செய்யணும்.
எல்லோரும் செய்வதால் தப்பு சரியாகி விடுவதில்லை.
யாருமே செய்யாததால், சரியானது தவறாகுவதில்லை!
No comments:
Post a Comment